Connect with us

உள்நாட்டு செய்தி

உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 5 பேருக்கு பிணை !

Published

on

நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.இதன்படி, சுமங்கல தேரர் உள்ளிட்ட 4 சந்தேகநபர்கள் தலா 2 இலட்சம் ரூபா பிணையிலும் மற்றுமொரு சந்தேகநபரை 1 இலட்சம் ரூபா பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.இதேவேளை உலப்பனே சுமங்கல தேரருக்கு, வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *