இலங்கையில் வாய் புற்றுநோயினால் தினமும் 3 பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கையில் நாளாந்தம் சுமார் 6 வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக அவர்...
எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்...
மேல் மாகாணத்தில் சேவையிலீடுபடும் தனியார் பேரூந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச் சீட்டுகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.ஏப்ரல் முதலாம் திகதிமுதல் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.ஹோமாகம வைத்தியசாலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
நேற்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் முட்டையின் விலை ரூ. 36 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. பண்டிகைகளைக் கருத்திற் கொண்டு, முட்டை உள்ளிட்ட 9 பொருட்களின் விலைகளை...
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை, ஏப்ரல் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார். மாளிகாவத்தை – லக்விரு...
மே மாதம் 21 முதல் மே 27 வரை வெசாக் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வெசாக் பண்டிகை காலத்தில் மிருகவதை, இறைச்சி விற்பனை மதுபான பாவனை போன்ற செயல்களுக்கு தடைவிதித்து எதிர்வரும் மே 22, 23,...
72 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, இன்று ஆரம்பிக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட்டுள்ளது. சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்றிரவு நடத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில்...
இன்று(02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லங்கா சதொச நிறுவனங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 43 ரூபாவாக காணப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 36 ரூபாவாக...
எதிர்வரும் பண்டிகை களாத்தை முன்னிட்டு 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீமானித்துள்ளது. இந்த சலுகை இன்று (02) முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 📍பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்)...