Connect with us

உள்நாட்டு செய்தி

யாழ் போதனா வைத்தியசாலையில் மரணித்த பெண்…!

Published

on

யாழ். போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சியை சேர்ந்த உயிரிழந்த இளம் பெண் விவகாரமானது பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக இடம்பெரும் மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் கேள்விநிலைகளை தோற்றுவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,    

கிளிநொச்சியை சேர்ந்த உயிரிழந்த பெண் சுகவீனமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கணவனை இழந்த குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாயாவார். இந்நிலையில் சுகயீனமுற்றிருந்த பெண்னிடம் மருந்துப் பொருட்களை பணம் கொடுத்து வாங்கி தருமாறு கேட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து தான் வீடு செல்ல விரும்புவதாக பெண் கூறியபோதும் அவரை வீட்டுக்கு அனுப்பாமல் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *