இன்று (14) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபா 4 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 51 சதமாகவும் பதிவாகியுள்ளது.ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி...
இலங்கை இளைஞர் சமூகத்துக்காக பொதுக் கற்றலுக்கான கல்வித் தளமானhttp://www.publiclearn.lk/ இனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. Public Learn என்பது உலகின்...
சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக இந்த பருவத்தில் கீரி சம்பா, சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகள் மூலம் தரமான அரிசியை பெறுவதற்கான வேலைத்திட்டம்...
புத்தல பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாதாள அறையொன்றில் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய இளைஞர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மூவரும் கடந்த 9 ஆம்...
இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபா 48 சதமாகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381...
2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி குறித்த விண்ணப்பங்களை நாளை 14 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை, இணையம் மூலமாக விண்ணப்பிக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...
9 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபரொருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர் இராணுவ கோப்ரல் எனவும் அவர் சிறுமியின் மாற்றாந்தந்தை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.சந்தேகநபரின் பகையாளர்களுடன் சிறுமி உரையாடி, அதனை மறைத்தமையால் சிறுமி...
தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதற்கமைய இன்றைய தினம் (13) தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று விபத்து இடம்பெற்றுள்ளது.மத்தளையில் இருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த எரிபொருள் ஏற்றிய கனரக வாகனம் ஒன்று வீதியின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்திற்குள்ளானது.விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை தெரிவிக்கப்படுகிறது.விபத்து...
நாட்டில் முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நாட்டில் பிறக்கும் போதே ஆயுட்காலம் 79 வயதுக்கு மேல் உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். எமது...