காட்டுத் தீ, வனப் பிரதேசங்களுக்குள் அத்துமீறிய சட்டவிரோத மனிதச் செயற்பாடுகள் உள்ளிட்ட காரணிகளினால் வனப்பரப்பளவு குறைவடைந்துள்ளதாக வனவளப் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக்...
தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (17) திங்கட்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 192,000 ரூபாவாகவும் விற்பனை...
மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்காக பொசன் போயவை முன்னிட்டு எவ்வித கட்டணமும் அறவிடப்படாமல் முதல் விசேட புகையிரத சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.குறித்த சிறப்பு ரயில்கள் அனுராதபுரம் – மிஹிந்தலை இடையே சேவையில் ஈடுபடுத்த...
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி...
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை நாராங்ஹின்ன தோட்டத்தில் தலையில் தேங்காய் விழுந்து 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.குறித்த குழந்தையை தந்தை தூக்கி செல்லும்போதே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.குழந்தையின் தலை பகுதியில் காயங்கள் ஏற்பட்ட நிலையில்,...
ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்று தேசிய நுகர்வோர் முன்னணி இன்று (17) தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180 மற்றும் ரூ. 200. ரூபாய்க்கு...
ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு வந்த போது தென் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள், 16 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான்...
ஜூலை மாதம் 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில்...
கார் ஒன்று மோதியதில் வெடித்த நீர் குழாய் இந்த விபத்தினால், கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் கொண்டு செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, மறு அறிவித்தல் வரை பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.இதன்படி,...
நாட்டில் 850 அத்தியாவசிய மருந்துகளில் சில மருந்துகளைத் தவிர ஏனைய அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் தட்டுப்பாடின்றி பராமரிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். எல்பிட்டியவில் இடம்பெற்ற நடமாடும் சுகாதார வைத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...