Connect with us

உள்நாட்டு செய்தி

14 வயது சிறுமி கடத்தல் தொடர்பில் 3 கைது

Published

on

புத்தல பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாதாள அறையொன்றில் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய இளைஞர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த மூவரும் கடந்த 9 ஆம் திகதி சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.பின்னர் தமது மகளை கடத்திச்சென்றுள்ளதாக அவரது தந்தை புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இதன்படி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது புத்தல பொலிஸார் சிறுமியை மீட்டுள்ளனர்.மீட்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *