Connect with us

உள்நாட்டு செய்தி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து !

Published

on

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று விபத்து இடம்பெற்றுள்ளது.மத்தளையில் இருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த எரிபொருள் ஏற்றிய கனரக வாகனம் ஒன்று வீதியின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்திற்குள்ளானது.விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை தெரிவிக்கப்படுகிறது.விபத்து காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லும் ஒரு பாதை தடைப்பட்டுள்ளதாகவும், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் மற்றைய பாதையைப் பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *