“உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மத்திய வங்கிகளின் செயற்பாடுகள்” என்ற தொனிப்பொருளில் சார்க் நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான 45ஆவது மாநாடு “SAARCFINANCE” சற்று முன்னர் முன்னர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில்...
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின்படி, இலங்கைக்கான மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையின் பிரகாரம், 250 சிறிய...
சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர,இன்று...
2018 ஆம் ஆண்டிலிருந்து தபால் துறையில் எந்தவொரு தரத்திற்கும் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என UPTUF தலைவர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.“நாடு முழுவதும் துணை அஞ்சலகங்கள் உட்பட குறைந்தது 500 பேர் செயல் அலுவலர்களாகப் பணிபுரிகின்றனர். கிட்டத்தட்ட...
இன்றைய தங்க நிலவரப்படி24 கரட் தங்கம் 191,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் 176,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23,875 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட்...
பாணந்துறை, பின்வத்த – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் கலவை தயாரிப்பில்...
மின் தையல் இயந்திரத்தை இயக்கிய 17 வயது மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்று தனது சகோதரியுடன் பாடசாலை முடிந்து வீடு வீட்டுக்கு வந்த பின் செயல்படாத நிலையில் இருந்த தையல் இயந்திரத்தை...
தலங்கம, தலாஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் இன்று (11) அதிகாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம்...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 45 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378...