ஜப்பானில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் 2 இலங்கை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரும் அவரது காதலனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன்,...
ஹினிதும, கும்புரேகொட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்தனர். ஹினிதும, கும்புரேகொட, ஹபரகடை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர், தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அயல்...
எஹலியகொட பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவர் 30,000 ரூபா இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பாடசாலையில் மதிய நேர உணவை வழங்குவதற்காக பதிவு செய்திருந்த நபரொருவரிடம் இருந்தே குறித்த அதிபர் இலஞ்சம் பெற...
மட்டக்களப்பு- வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்றிரவு (23.05.2024) இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாங்கேணியைச் சேர்ந்த 41 வயதுடைய...
சிவனொளிபாத மலை பருவகாலம் இன்று மதியத்துடன் நிறைவு பெற்றுள்ளது.இந்நிலையில், சிவனொளிபாத மலை உச்சியில் இருந்து சமன் தெய்வம் மற்றும் தெய்வ ஆபரணங்கள் பூஜை பொருட்கள் அனைத்தும் இரத்தினபுரி பலாபத்த வழியாகவும், நோட்டன் வழியாகவும், பொகவந்தலாவ வழியாகவும்...
டோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்லகுளம் பகுதியில் காட்டு யானையை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாதாக்க வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.இலக்கம் 538, பழையகுளம், ஹல்மில்லக்குளம், தருவில என்ற இடத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு...
கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மாத்தளை புகையிரத நிலையத்திற்கு அருகில் பெரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக ரயில் போக்குவரத்த்து துண்டிக்கப்பட்டதோடு அருகில் உள்ள வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், மரத்தை...
எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின் பின்னர் 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கட்டிடமான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் திறந்து வைத்தார்.
யாழ் வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன்மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்...