காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக Children of Gaza Fund இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள்...
ஸ்ரீலங்கன் விமான சேவையை இயக்க முடியாத பட்சத்தில் அதனை மூட வேண்டிய நிலை ஏற்படும் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் விமான நிலையத்தை...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்துக்கு உச்சநீதிமன்றம் முன்மொழிந்த திருத்தங்களை சபாநாயகர் உரிய முறையில் முன்வைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சபாநாயகர்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மனித உரிமைகள்...
உத்தேச மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் ஆலோசிக்க, எதிர்வரும் புதன்கிழமை (28) கூடவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. இந்த திருத்தம் ஒக்டோபர் 2023 இல் அமுல்படுத்தப்பட்ட அதிகரிப்புக்குப் பிறகு வருகிறது....
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக “ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருடத்திற்கு 100,000 பாடசாலை மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் வழங்குவதற்கு 3,600 மில்லியன்...
மட்டக்களப்பு மாந்தீவில் சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாந்தீவு கிழக்கு மாகாணத்தில் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒரு...
ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சுற்றுலாப்...
பொது மக்களுக்கு தேவையான அளவு கீரி சம்பா அரிசியை வழங்க வேண்டுமாயின் அதன் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இன்று (24.02.2024) பயிர்ச்செய்கை நிலங்களுக்கு கள...
தொழிற்சங்க பிரதிநிதிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) சுகாதார அமைச்சின் பிரதிநிதிகளை சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உத்தேச கொடுப்பனவுக்கான செலவு மற்றும் செலுத்தும் திறன் ஆகியவற்றை கணக்கிடுவதற்கான...