உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் தெரிவித்துள்ளது. ஆணைக்குழுஇதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு மதிப்பாய்வுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்...
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெண்களுக்காக அறிவித்த சலுகைகள் மக்களால் சிறப்பாக வரவேற்கப்பட்டுள்ளன.அரசாங்கப் பள்ளி மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின்களுக்கு 1.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. கர்பிணித் தாய்மார்களுக்கு 7000 மில்லியன் ரூபாய் நிதி.மக்கள் கருத்தில்,...
மகாபொல புலமைப்பரிசில் 5,000 த்திலிருந்து 7,500 Rs. ஆக அதிகரிக்கப்படும். அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அடிப்படை சம்பளத்தை ரூ.24,250 லிருந்து குறைந்தபட்ச ஊதியம் ரூ.40,000 ஆக உயர்த்தப்படும். இந்த சம்பள உயர்வு படிப்படியாக...
2025 இலங்கை பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு-செலவு திட்ட முக்கிய அம்சங்கள் • வெளிநாட்டு ஒதுக்கீடு: 2024 இறுதியில் USD 6.1 பில்லியன் அளவில் பராமரிக்கப்படும், USD 570 மில்லியன் கடன் செலுத்திய பிறகும். • பொருளாதார...
கொழும்பு, பெப்ரவரி 16: 2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் நாளை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.இதற்கமைய, நாளை காலை...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி இன்று (14) இடம்பெற்றது. அதன்படி,...
உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார...
வெள்ளிக்கிழமை (14) நரோச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்க இலங்கை மின்சார சபை எதிர்பார்ப்பதாக அதன் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.அதுவரை, தற்போதைய (ஒன்றரை மணி நேர) மின்வெட்டு அட்டவணை தொடரும். இருப்பினும், விடுமுறை மற்றும்...
எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு...