பாண் விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைத்துள்ள நிலையில், 450 கிராம்...
பெண்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா – இராகலையில் (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று...
எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தினத்தில் ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி...
நாட்டில் பயன்படுத்திய வாகனங்களின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே இதனைத் தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி குறைவடைந்து வரும் நிலையிலும் புதிய வாகங்களை இறக்குமதி செய்ய முடியாதவாறு...
சமூகத்தின் சொத்தாகவும் மாண்புடனும் நடத்தப்பட வேண்டிய முதியவர்களின் எண்ணிக்கை இந்த வருடத்தில் 3 மில்லிய்யனை அண்மிக்கலாம் என நம்பப்படுவதாக சிறுவர், மகளிர் அலுவலகம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழான முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் முதியோர்...
ஹஜ்ஜுக்கு முகவர்களை அழைத்துச் செல்வதற்காக 109 முகவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை நாளை நடைபெறுமென முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பைசல் ஆப்தீன் தெரிவித்தார். இம் முறை இலங்கைக்கு 3500...
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள வழமையான பரீட்சைகள் தாமதமடைய வாய்ப்புள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், இரண்டு பரீட்சைகளுக்கு இடையிலான மூன்று மாத இடைவெளி குறைக்கப்பட்டமையினால் விடைத்தாள் திருத்தப்பணிகள் இரண்டு...
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஒஸ்கார் விருது அறிவிப்பு! சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதை RRR திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் வென்றுள்ளது. நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றதால், அப்பாடல் ஒஸ்கர் விருதையும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள அனைத்து அச்சுப் பணிகளையும் 30 நாட்களுக்குள் முடிக்க முடியும் என அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. தேவையான பணத்தைப் பெறுவதும் அவசியமானது என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி...
இஸ்ரேலிய நீதித்துறையினை மாற்றியமைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக அந்த நாட்டின் பல பாகங்களில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வீதி போராட்டங்களில் பங்குகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இஸ்ரேலிய சரித்திரத்தில்...