எதிர் காலத்தில் அரச பாடசாலைகளுக்கு 8 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். 5500 பட்டதாரி ஆசிரியர்களும், இரண்டாம் மொழி ஆசிரியர்களாக 2500 ஆசிரியர்களும் சேர்த்துக்...
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன...
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, கொற்றாவத்தை பகுதியில் இன்று (24) பகல் இடம்பெற்ற விபத்தில் 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.22 வயதான இளைஞர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.டிப்பரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. வேகமாக...
அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.தற்போதுள்ள அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை என அமைச்சர்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 317.48 ஆகவும் விற்பனை விலை...
மன்னார் – அடம்பன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மன்னார் – அடம்பன் – முல்லிகந்தல் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது, இனந்தெரியாதவர்களால்...
மின்னல் தாக்கி 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மஹியங்கனை – நவமெதகம – தெஹியத்தகண்டி பகுதியில் இச் சம்பவம் பதிவாகியுள்ளது.10 வயது சிறுவனும் அவரின் ஆறு வயது சகோதரனும் வயலிலுள்ள மரம் ஒன்றில் ஏறி விளையாடிக்கொண்டிருந்த...
திருகோணமலை, ஜமாலியாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஜமாலியா பிரதேசவாசிகள் நிலாவௌி – திருகோணமலை பிரதான வீதியில் வீதியில் இறங்கி, பொலிசாருக்கு எதிராக டயர்களை...
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மாவட்டங்களுக்கும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தைக் காட்டிலும், அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணப்படும் அதிக விமானப் பயணிகளினால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணப்படவுள்ளது. அதற்கமைய, 06 மாத காலப்பகுதிக்குள் தற்காலிகமாக முனைய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்...