யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல்(28.02.2024) தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட...
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரசு...
வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அல்லது ஏனைய பானங்களை அருந்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர்...
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(27.02.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (27.01.2024) நாணய மாற்று விகிதங்களின்படி,...
அண்மையில் யாழ்ப்பாணம் – நெல்லியடியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 06 இல் இணைந்து கொண்ட புதிய மாணவன் மீது, தரம் 10 பயிலும் மாணவன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக...
வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்படும் நபருக்கு குறித்த முறைப்பாட்டின் உள்ளடக்கம் தொடர்பான அறிவிக்கப்படுவதை கட்டாயமாக்கவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை உயர் நீதிமன்றில் இன்று (27.02.2024) அவர் அறிவித்துள்ளார். இதன்போது...
நாளை (28) கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மனித உடலால் அதிகமாக உணரக்கூடிய...
குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள், பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...
1170 மில்லியன் யென் ஜப்பானிய நிதியுதவியின் கீழ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் சுகாதாரத் திறனை மேம்படுத்தும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் முக்கியமாக சர்வதேச சுற்றுலா...
பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை மரியம் நவாஸுக்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த தலைவரான மரியம் நவாஸ் நேற்று (26) பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றதன் மூலம் இந்த...