Connect with us

உள்நாட்டு செய்தி

அர்ஜூன, எழுதிய மடல்

Published

on

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்று முதல் விலகுவதாக முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் இருப்பதில் எந்தவித பலனும் கிடையாது என அர்ஜுன ரணதுங்க, கட்சியின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.