உள்நாட்டு செய்தி
இன்று முதல் பூஸ்டர்

நாட்டின் 8 மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொவிட் தடுப்பு பூஸ்டர் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி மேல் மாகாணம் மற்றும் தென்மாகாணம் உட்பட அநுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 60 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் வழங்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.