Connect with us

உள்நாட்டு செய்தி

மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published

on

11 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மண்சரிவு எச்சரிக்கை இன்று (11) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது.

கேகாலை, கண்டி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *