Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தயார்

Published

on

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.