Connect with us

உள்நாட்டு செய்தி

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடரும்

Published

on

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் 21  ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில்   கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடன் இன்று இடம்பெற்ற   கலந்துரையாடலில்    இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  கொரோனா பரவல்  நடவடிக்கை காரணமாக  காணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது