Connect with us

உள்நாட்டு செய்தி

சிறைச்சாலைகளில் கைதிகள் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை

Published

on

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் கைதிகள் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *