Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதி ஐ.நா பயணம்

Published

on

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார்

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தலைமையில் எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ளது

கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றவுள்ளார்.