Connect with us

உள்நாட்டு செய்தி

தமிழகத்தில் பள்ளிகள் 4 மாதங்களுக்கு பிறகும், கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டன

Published

on

தமிழகத்தில் பள்ளிகள் 4 மாதங்களுக்கு பிறகும், கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகும் திறக்கப்பட்டன.

தடுப்பூசி போட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.