Connect with us

உலகம்

காபூல் விமான நிலையத்தில் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும்

Published

on

காபூல் விமான நிலையத்தில் நேற்று (26) நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு IS பயங்கரவாத அமைப்பின் பிராந்திய கிளை அமைப்பான ISIS-Kயினால் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *