இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்ட அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இன்று நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கு ஜனாதிபதியால் நியமன கடிதம் வழங்கப்பட்டது. இதேவேளை,...
காபூல் விமான நிலையத்தில் நேற்று (26) நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், காபூல்...
காபூல் விமான நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தமது பிரஜைகளை கேட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் விமான நிலையத்தை தாக்கக்கூடும் என்ற...