Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முடக்க வேண்டும்: ரணில்

Published

on

நாட்டை மேலும் சில தினங்களுக்கு முடக்குமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

அரசாங்கத்தினால் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் போதாது எனவும் மருத்துவ ஆலோசனைக்கு அமைய மேலும் இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முடக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.