Connect with us

உள்நாட்டு செய்தி

ஒரு வாரத்திற்கு நாட்டை மூடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை

Published

on

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, ஒரு வாரத்திற்கு நாட்டை மூடுமாறு ஒரு வாரத்திற்கு நாட்டை மூடுமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.