Connect with us

உள்நாட்டு செய்தி

பூண்டுலோயா அக்கரமலை பகுதியில், யுவதி ஒருவர் தற்கொலை

Published

on

பூண்டுலோயா பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட டன்சினன் அக்கரமலை பகுதியில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

முத்துலிங்கம் அஜானி எனும் யுவதியே நேற்று (15) தற்கொலை செய்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்க்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.