Connect with us

உள்நாட்டு செய்தி

ரிசாட்டின் மனைவி உள்ளிட்ட மூவரிடம் பொலிஸார் விசாரணை

Published

on

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட மூவரிடம் பொரளை பொலிஸார் தற்போது வாக்கு மூலம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ஹிசாலினியின் தந்தை தெரிவித்துள்ளார்.

நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயத்தில் இன்று வாக்குமூலம் ஒன்றை வழங்கிய பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *