Connect with us

உள்நாட்டு செய்தி

இசாலினியின் பெற்றோரிடம் 10 மணித்தியால விசாரணை

Published

on

இசாலினியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த கொழும்பிலிருந்து டயகம பகுதிக்கு இன்று (21) விசேட பொலிஸ் குழு சென்றுள்ளது.


அவர்கள்மரணித்த இசாலிலினியின் பெற்றோர் மற்றும் சகோதரனிடம் 10 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்கு மூலங்களை பதிவுச் செய்துக் கொண்டதாக எமது செய்தியார் கூறினார்.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, இசாலினியின் தாய் கடந்த 11 ஆம் மாதம் 18 ஆம் திகதி தனது மகள் வேலைக்கு சென்றாதாக கூறினார்.

கடன் பிரச்சிளை காரணமாகவே தனது மகள் வேலைக்கு சென்றதாகவும் அவர் வாக்கு மூலத்தின் பின்னர் ஊடகங்களிடம் கூறினார்.

இதேவேளை தனது சகோதரியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை போராட உள்ளதாக இசாலினியின் சகோதரன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *