Connect with us

உள்நாட்டு செய்தி

நடமாடும் தடுப்பூசி நிலையங்களை விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

Published

on

நடமாடும் தடுப்பூசி நிலையங்களை (Mobile vaccination centers) விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

உடல்நலக்குறைவினால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்களுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில், COVID ஒழிப்பு விசேட குழுவுடன் நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.