Connect with us

உள்நாட்டு செய்தி

பெசிலுக்காக பதவி விலகிய கெடகொட

Published

on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தமது இராஜினமா கடிதத்தை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நுழைவதற்காக அவர் இவ்வாறு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.