Connect with us

உள்நாட்டு செய்தி

2 வாரங்களுக்கு பயணத் தடை வேண்டும்

Published

on

2 வாரங்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட வேண்டும்
எதிர்வரும் 2 வாரங்களுக்கு நாட்டில் பயணத் தடையை அமுல்படுத்துமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் அரசாங்கத்தை கேட்டுள்ளது.

அந்த வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் லக்குமார பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் ஒரு வாரத்திற்கு மாத்திரம் பயணத்தடையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆய்வு ரீதியானதல்ல எனவுட் அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *