Connect with us

உள்நாட்டு செய்தி

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது

Published

on

கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் 7,864 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்