Connect with us

உள்நாட்டு செய்தி

இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எப்போது? இதோ பதில்

Published

on

எஸ்ட்ராசெனேக்கா கொவிட் தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலாசகர் லலீத் வீரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டதன் பின்னர் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாமல் இருக்க முடியும் என எண்ணக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே தொடர்ந்தும் சுதாதார அமைச்சு வழங்கியுள்ள சுகாதார வழிக்காட்டல்களை முறையாக பின்பற்றுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.