Connect with us

உள்நாட்டு செய்தி

ஹல்துமுல்லையில் நீரில் முழ்கிய இருவரை காணவில்லை

Published

on

ஹல்துமுல்ல – களுப்பான வெலிஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நீரில் முழ்கியுள்ளனர்.

இவ்வாறு முழ்கியவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை, மகன் ஆகிய இருவரே நீரில் முழ்கி காணமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *