Connect with us

உள்நாட்டு செய்தி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவனயீனமாக பயணித்த 4 இளைஞர்கள் கைது

Published

on

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவனயீனமாக பயணித்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (13) காலை நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *