Connect with us

உள்நாட்டு செய்தி

சில பகுதிகளில் 100 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகலாம்

Published

on


நாட்டின் பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகின்றது.


இரவு வேளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


மேல் ,மத்திய ,சப்ரகமுவ ,வடமேல் ,ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன் நிதானமாக வாகனங்களை செலுத்தி விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் சாரதிகள் கேட்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *