Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டின் பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைவு அதிகம்

Published

on


கொழும்பு குருநாகல் கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் வளி மாசடைவது அதிகரித்துள்ளது.

வளியின் திசை மாற்றம் குப்பைகள் எரிக்கப்படுகின்றமை நகர்ப்பகுதிகளில் நாளாந்தம் அதிகளவான வாகனங்கள் உட்பிரவேசிக்கின்றமை என்பன இதற்கான பிரதான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக சுகாதார அமைபபினால் பரிந்துரைக்கப்பட்ட அளவினை விட இது அதிகம் என சுற்றாடல் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *