Connect with us

உள்நாட்டு செய்தி

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போருக்கு ஓர் அறிவித்தல்

Published

on


தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் பெற்றுக்கொள்ளும் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


இதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


அடையாள அட்டையை துரிதமாக பெற்றுக்கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களம் இரண்டு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


எனவே விரைவாக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்கள் பிரதேச செயலகத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களை ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.


அதற்காக 0115 226 126 அல்லது 0115 226 100 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *