Connect with us

உள்நாட்டு செய்தி

வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் காலம் குறைப்பு

Published

on


வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் 14 லிருந்து 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது.


சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *