Connect with us

Business

பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இளம் பண்ணையாளர்களுக்கு கடன் உதவி

Published

on

பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இளம் பண்ணையாளர்களுக்கு தொழில் அபிவிருத்திக்கான நிவாரண கடன் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


சிறியளவான பண்ணை தொழிற்திட்டத்தின் கீழ் பால் உற்பத்தித்துறை சார்ந்தோருக்கும் கடனுதவி வழங்கப்படும் இதன் முதற்கட்டம் பொலன்னறுவை அரலகன்வில பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

100 இளம் தொழில்முயற்சியாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபா வீதம் கடனுதவி வழங்கப்பட்டதுடன் நிகழ்வு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தலைமையில் இடம்பெற்றது.

இதேவேளை பாலுற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு 68 மில்லியன் ரூபா கடனுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *