Connect with us

Business

இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை டொலர்கள்: மத்திய வங்கியின் அறிவிப்பு

Published

on

வெளிநாட்டில் இருந்து இலங்கையர்கள் அனுப்பும் பணத் தொகை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி  விசேட  அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கைஇதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பி பணம்  499.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  4 அத்துடன் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் 3862.7 மில்லியன் டொலர் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் ஜுலை வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 74.4 வீத அதிகரிப்பினை காட்டுவதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.  

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *