Connect with us

Business

பாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்கு விசேட திட்டம்

Published

on

பாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய தேசிய பாலின் தேவையை பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் ஒத்துழைப்பும் இதற்கு பெறப்பட்டுள்ளது. சிறு விவசாய தரப்பினரின் ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 56 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கும் நடவடிக்கை கெப்பிட்டிபொலயில் இடம்பெற்றது.

வெலிமட ஹப்புத்தலை ஊவ பரணகம எட்டம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் உள்ள 350 பாற்பண்ணையாளர்களுக்கு இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *