Connect with us

உள்நாட்டு செய்தி

நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு ! 

Published

on

 

மஹியங்கனை கிராந்துருகோட்டை உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச வாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரியவராத நிலையில், கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *