Connect with us

உள்நாட்டு செய்தி

15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு…!

Published

on

அங்குருவாதோட்டை, படகொட பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர்,

மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் வீடு ஒன்றில் மண் மேடு சரிந்து விழுந்ததில்,

இரண்டு இளம் யுபதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *