Connect with us

உள்நாட்டு செய்தி

ஆயிரம் ரூபா கோரி நாடு தழுவிய ரீதியில் போராட்டம் வலுக்கின்றது

Published

on

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதற்காக சம்பள நிர்ணய சபை எதிர்வரும் 8 ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் அடையாள பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.