Connect with us

உள்நாட்டு செய்தி

பஸ் விபத்து – மாணவர்கள் உட்பட 15 பேர் காயம் !

Published

on

கேகாலை நகரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில், 12 பாடசாலை மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பேருந்தின் சாரதி  ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கார் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *