Connect with us

உள்நாட்டு செய்தி

பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை !

Published

on

   மிஹிந்தலை கள்ளஞ்சிய பகுதியிலுள்ள வீடொன்றில் 63 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டுள்ளதாக கள்ளஞ்சிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவத்தில், மகா கனதரவ என்ற பிரதேசத்தில் வசித்து வந்த டி.பி.சந்திராவதி (63) என்ற பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.வீட்டின் சமையலறையில் குறித்த பெண் கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து நேற்று (17) கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கள்ளஞ்சிய பொலிஸார் தெரிவித்தனர்.நீதவான் விசாரணையும் பிரேத பரிசோதனையும் இன்று (18) இடம்பெறவுள்ளதாக கள்ளஞ்சிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *