Connect with us

உள்நாட்டு செய்தி

பாராளுமன்ற அமர்வு இன்று

Published

on

இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பாராளுமன்ற அமர்வுகள் இன்னு (19) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.

இதனடிப்படையில் முழுமையான சுகாதார வமிக்காட்டல்களை பின்பற்றி இன்றைய அமர்வு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு மணிநேரம் வாய்மூல கேள்விகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது.

இரண்டாவது தினமான நாளை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க விசேட பிரேரணை ஒன்றை முன் வைக்கவுள்ளார்.