Connect with us

உள்நாட்டு செய்தி

மின் கட்டண உயர்வு நாட்டை மேலும் முடக்கும்.

Published

on

மின் கட்டண உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சுருங்கச் செய்யும் என மின்சாரப் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உத்தேச மின்சாரக் கட்டண முறையின்படி மாதாந்தம் 30 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின்சார நுகர்வோரின் மின்சாரக் கட்டணம் மூவாயிரம் ரூபாவாக அதிகரிக்குமென அதன் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *